11-05-2005, 06:22 PM
வீரவணக்கங்கள் அஞ்சலிகள் என களத்தில் கவிதை கிரபிக்ஸ் செய்து தான் உங்கள் உணர்வை வெளிக்காட்ட வேண்டுமா நன்றி செலுத்த வேணுமா எண்டு யோசியுங்கள். குறிப்பாக புலத்திலுள்ளவர்கள் உங்கள் பொருளாதார நிலையை கணக்கிலெடுத்து இப்படிப்பட்ட நினைவுதினங்களில் மேலதிக பங்களிப்புகளைச் செய்யவது பற்றி சிந்தியுங்கள்.
பூனைக்குட்டி கார்த்திகை மாதத்திலாவது எங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை புறம் தள்ளி ஓற்றுமையா களத்திலிருக்க முனைவோம்.
பூனைக்குட்டி கார்த்திகை மாதத்திலாவது எங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை புறம் தள்ளி ஓற்றுமையா களத்திலிருக்க முனைவோம்.

