11-05-2005, 02:55 PM
tamilini Wrote:இது தானே வேணாங்கிறது. இன்னும் வாய்திறந்து பெற்றோர்கள் முன் பேசத்தெரியாத பெண்களும் இருக்காங்க. ..................... :wink:
நம்ம தமிழினி அக்கா போல. அவா வீட்டிலே வாய் திறந்து ஒரு கேள்வியும் கேட்கமாட்டாவமே?
( எல்லாம் யாழில் மட்டும் தான்) :wink:
[size=14] ' '

