11-05-2005, 02:15 PM
kpriyan Wrote:குருவிகள் இதைத்தான் நானும் சொல்லவந்தன். காதலிக்கும் போது தெரியவில்லை அப்பா அம்மா இருப்பது அப்புறம் கலியாணம் என்Dஅ உடனே மாத்திரம் அப்பா அம்மாவை காரணம் கூறிகிறார்கள்.
உண்மைதான்........ஆனா.. அம்மா அப்பா ஒருகாலத்தில இத எதிர்ப்பினம் எண்டுட்டு காதலிக்காம இருந்திட முடியுமா?ஆண்களை விடுங்கோ.. ஒரு பெண் தன் பெற்றோரை எதிர்த்து என்ன செய்திட முடியும்.. அப்படி ஒரு நிலையில் பெண் இருக்கும்போது ஆண்தான் என்ன செய்துவிட முடியும்............
பல உண்மைக்காதல்களுக்கு சந்தோசமான முடிவு இருப்பதில்லை..
கதை மிக நன்றாக இருக்கு.... நன்றி
பெண்கள் எப்பவோ..கட்டுக்களை தகர்த்து வெளிய வந்து செயற்படவும் தொடங்கியாச்சு..! ஆனால் ஆண்களை ஏமாற்ற மட்டும் இன்னும் அந்தப் பழைய போர்வைக்குள் அப்பப்ப ஒழித்துக் கொள்கிறார்கள் போல...! இல்ல ஏன் இப்படியான நொண்டிச்சாட்டுகளை கொண்டு வருகினம்...உண்மையான காதல் இருந்தா..! அதுக்காக பெண்கள் மட்டுமல்ல...குறிப்பிடத்தக்க அளவு ஆண்களும் இதே காரணத்தைக் காட்டி பெண்களை ஏமாற்றினம்..அதையும் என்னென்பது..!
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

