11-04-2005, 10:53 PM
எறும்பு ஊர கல்லும் தேயும்.
ஆனைக்கும் அடி சறுக்கும்...
பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
நடுக்கடலுக்கு போனாலும் நாய்க்கு நக்குத்தண்ணிதான்.
நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும்.
குரங்கு கையில் பூமாலை போல.
அடியாத மாடு படியாது.
ஆனைக்கும் அடி சறுக்கும்...
பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடுமா?
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
நடுக்கடலுக்கு போனாலும் நாய்க்கு நக்குத்தண்ணிதான்.
நத்தை வயிற்றிலும் முத்து பிறக்கும்.
குரங்கு கையில் பூமாலை போல.
அடியாத மாடு படியாது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

