11-04-2005, 10:44 PM
"ஊர் ஓடுகில் ஒத்து ஓடு
ஒருவன் ஓடினால் கேட்டு ஒடு"
ஒருவன் தனியே ஓடினால், எங்கே? எதற்காக? ஓடுகிறான் என்று கேட்டுவிட்டு நாமும் ஓடவேண்டுமாயின் ஓடவேண்டும். ஆனால் ஊரெல்லாம் திரண்டு ஓடினால் எதுவித கேள்விகளும் கேட்காமல் நாமும் அவர்களோடு ஓடவேண்டும். என்பதுதான் இதன் பொருள்.
ஒருவன் ஓடினால் கேட்டு ஒடு"
ஒருவன் தனியே ஓடினால், எங்கே? எதற்காக? ஓடுகிறான் என்று கேட்டுவிட்டு நாமும் ஓடவேண்டுமாயின் ஓடவேண்டும். ஆனால் ஊரெல்லாம் திரண்டு ஓடினால் எதுவித கேள்விகளும் கேட்காமல் நாமும் அவர்களோடு ஓடவேண்டும். என்பதுதான் இதன் பொருள்.

