11-04-2005, 10:09 PM
நித்யாக்கா...............அந்தமாதிரி வாசிக்கிறீங்க....கவித வாசிக்கிற உங்கட குரலே ஒரு கவித மாதிரி இருக்கக்கா.....நீங்க வாசிச்ச அந்தக் கவிதயும்...பின்னுக்கு போன அந்த இசையும் நல்லாருந்திச்சு.....இப்ப 13 தடவ அத கேட்டிட்டன்.....நல்லாருக்கக்கா....

