11-04-2005, 08:53 PM
நீரெடுக்க குளத்ற்கு சென்ற இரண்டு காக்காக்களை கிண்டல் செய்த காக்கா வாலிபர் மருத்துவமனையில் அனுமதி.
இதைப்பற்றி மேலும்தெரியவருவதாவது. கறாட்டி காக்கா கந்தசாமியின் இருமகள்கள் தண்ணி எடுக்க குளம் சென்ற வேளை அங்கிருந்த ஒரு வாலிபர் அவர்களை கராத்தே கந்தசாமியின் மகள்மார் என்று தெரியாது கேலி பண்ணியதால் காக்கா சகோதரிகள் பொங்கி எழுந்து எண்ணி எடுத்தார்களாம் எலும்பை. அந்த வாலிபர் இனி எந்த காக்காக்களையும் அக்கா என்றே கூறுவேன் என்று சபதம் டுத்துக்கொண்டாராம். ( அடி அத்தனை பலம்)
பறவை காக்கா பற்றி யாரோ சொன்னது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதைப்பற்றி மேலும்தெரியவருவதாவது. கறாட்டி காக்கா கந்தசாமியின் இருமகள்கள் தண்ணி எடுக்க குளம் சென்ற வேளை அங்கிருந்த ஒரு வாலிபர் அவர்களை கராத்தே கந்தசாமியின் மகள்மார் என்று தெரியாது கேலி பண்ணியதால் காக்கா சகோதரிகள் பொங்கி எழுந்து எண்ணி எடுத்தார்களாம் எலும்பை. அந்த வாலிபர் இனி எந்த காக்காக்களையும் அக்கா என்றே கூறுவேன் என்று சபதம் டுத்துக்கொண்டாராம். ( அடி அத்தனை பலம்)
பறவை காக்கா பற்றி யாரோ சொன்னது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


