11-04-2005, 08:04 PM
tamilini Wrote:பாவம் அந்தச்சிறுவன் மனைவி பிள்ளைகளை எப்படி சொந்தங் கொண்டாட? அப்ப இந்தப்பிறவிக்கு பொருள் இல்லையா.?? :?
ம்ம் வளர வளர அந்த முற்பிரவி நினைவுகள் மறந்திடுமாம் என்று சொல்லிருக்காராம் மருத்துவர்... மறந்தால் கொஞ்சம் நல்லம் எண்டு நினைக்குறன்... :roll:

