11-04-2005, 07:09 PM
Quote:சாத்திரி உங்கள் கருத்து எனக்கு முற்றாக விளங்கவில்லை. முதலில் புலம்பெயர் ஊடக தலைவி என்றொருவரை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் யார் அவரை எத்தனை ஊடகங்கள் சேர்ந்து தெரிவு செய்தனர் போன்ற விபரங்களைத் தருவீர்களா??
என்ன வசம்பு இது கூட புரியல்லையா..சாத்திரியின்ர சாத்திரத்தில யாராவது ஒரு அப்பாவியை பற்றி எழுதனும்எ ன்று தோன்றியிருக்குமு; உடன எழுதியிருப்பார்..இதையேல்லாம் பெரிதாய்எடுத்த யார் அது எனறு கேட்க அவர் பிறகு பேரை சொல்ல பிறகு...வலைஞன் அதை வெட்ட ஏன் அது..
[size=18][b]" "

