11-04-2005, 10:31 AM
<img src='http://www.uthayan.com/images/news/05110402.gif' border='0' alt='user posted image'>[img]![[Image: 05110403.gif]](http://www.uthayan.com/images/news/05110403.gif)
இராணுவத்தை வெளியேறவும், தேர்தலை
பகிஷ்கரிக்கவும் கோருகிறது மக்கள் படை!
நள்ளிரவில் பரவலாக எச்சரிக்கை சுவரொட்டி
குடாநாட்டை விட்டு படையினரை உடனடியாக வெளியேறுமாறு கோரியும்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ் கரிக்குமாறு கண்டிப்பான கட்டளை மூலம் கேட்டும்
நேற்று நள்ளிரவு யாழ். நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டி ருந்தன.
மேற்படி சுவரொட்டிகளின் அடியில் ""மக்கள் படை யாழ். மாவட்டம்'' என்று காணப்பட்டது.
படையினரை வெளியேறுமாறு கோரும் சுவரொட்டி கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்தன. இவற்றில் ""சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளே...! எம் தாயக மண்ணை விட்டு உடனே வெளியேறுங்கள்... இல்லையேல்... உங்கள் ஆயுதங்களே எமக் குப் போதும் உங்களை வெளியேற்ற...'' என் றும்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோரும் சுவரொட்டிகளில்
""அன்புக்குரிய யாழ். மக்களே! ஜனாதி பதித் தேர்தலைப் பகிஷ்கரிப்போம். தமிழ் மக்களாகிய எமக்கு ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் செய்த அராஜகங்களும், துரோகங்களும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். கடந்த கால அனுபவங்கள் எமக் குப்போதும். எனவே, எந்த ஜனாதிபதி வேட் பாளருக்கும் தமிழர் தாயகத்தில் இடமில்லை என்பதை உணர்த்துவோம்.
இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வைத்தல், தேர்தல் பிரசாரக் சுவ ரொட்டிகள்.
நன்றி / உதயன்
http://www.uthayan.com/pages/news/today/02.htm
![[Image: 05110403.gif]](http://www.uthayan.com/images/news/05110403.gif)
இராணுவத்தை வெளியேறவும், தேர்தலை
பகிஷ்கரிக்கவும் கோருகிறது மக்கள் படை!
நள்ளிரவில் பரவலாக எச்சரிக்கை சுவரொட்டி
குடாநாட்டை விட்டு படையினரை உடனடியாக வெளியேறுமாறு கோரியும்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ் கரிக்குமாறு கண்டிப்பான கட்டளை மூலம் கேட்டும்
நேற்று நள்ளிரவு யாழ். நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டி ருந்தன.
மேற்படி சுவரொட்டிகளின் அடியில் ""மக்கள் படை யாழ். மாவட்டம்'' என்று காணப்பட்டது.
படையினரை வெளியேறுமாறு கோரும் சுவரொட்டி கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்தன. இவற்றில் ""சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளே...! எம் தாயக மண்ணை விட்டு உடனே வெளியேறுங்கள்... இல்லையேல்... உங்கள் ஆயுதங்களே எமக் குப் போதும் உங்களை வெளியேற்ற...'' என் றும்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கோரும் சுவரொட்டிகளில்
""அன்புக்குரிய யாழ். மக்களே! ஜனாதி பதித் தேர்தலைப் பகிஷ்கரிப்போம். தமிழ் மக்களாகிய எமக்கு ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் செய்த அராஜகங்களும், துரோகங்களும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். கடந்த கால அனுபவங்கள் எமக் குப்போதும். எனவே, எந்த ஜனாதிபதி வேட் பாளருக்கும் தமிழர் தாயகத்தில் இடமில்லை என்பதை உணர்த்துவோம்.
இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வைத்தல், தேர்தல் பிரசாரக் சுவ ரொட்டிகள்.
நன்றி / உதயன்
http://www.uthayan.com/pages/news/today/02.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

