11-03-2005, 09:05 PM
உண்மையான காதல் வேதனை மனதுக்குள்ளே அழுவதும் சுகம் தான் அது நாம் மடியும் வரை எம்முடன் தான் வரும் அதன் வலிகள் சொன்னால் புரியாது தனிமையில் அனுபவிக்கவேண்டும்.உயிரில் கலந்த காதலை சொல்லும் அந்த பாடலை தனிமையில் நடு இரவில் அனுபவித்து பாருங்கள் நல்ல கதை பாராட்டுக்கள்.
inthirajith

