11-26-2003, 05:07 PM
அழகான மலரே...
அந்தி சாய்ந்தும்
முகம் மிளிரும்
இயற்கையின் கொடையே....
மனிதரின் வார்த்தை
வதையில் சிக்கி
நீயும் சீரழிகிறாய்....!
உனக்கு உவமேயமாவதெல்லாம்
உனக்கு ஈடாமோ...?!
முழுப் பொய்...!
நீ நீதான்
அவை அதுதான்...!
தங்களுக்கு இல்லாததை
எடுப்பாய்க் காட்ட
உன்னைத் துணைக்கிழுத்து
சீரழிக்கிறார்....!
நாம்
உன்னை நேசிப்போம்
பொய்களை பிதட்டல்களையல்ல...!
வருத்தம் கொள்ளாதே...
ரோஜாவே...முற்றத்து மலரே...!
அந்தி சாய்ந்தும்
முகம் மிளிரும்
இயற்கையின் கொடையே....
மனிதரின் வார்த்தை
வதையில் சிக்கி
நீயும் சீரழிகிறாய்....!
உனக்கு உவமேயமாவதெல்லாம்
உனக்கு ஈடாமோ...?!
முழுப் பொய்...!
நீ நீதான்
அவை அதுதான்...!
தங்களுக்கு இல்லாததை
எடுப்பாய்க் காட்ட
உன்னைத் துணைக்கிழுத்து
சீரழிக்கிறார்....!
நாம்
உன்னை நேசிப்போம்
பொய்களை பிதட்டல்களையல்ல...!
வருத்தம் கொள்ளாதே...
ரோஜாவே...முற்றத்து மலரே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

