11-02-2005, 10:48 PM
தயவு செய்து கவிதை என்ன சொல்ல வருகிறது
என்று ஒரு சிறிய விளக்கமாவது தரமுடியுமா.. அதாவது
கவிதை எதைப்பற்றி கூறுகிறது..??
<b>விளங்கினால் நாங்கள் மேலும் இப்படியான கவிதை
தேடிப்பிடித்து படிக்கலாம் தானே..</b>
வானவில்லின் குறுக்கே ஓடும் சமாதி என்பதற்கு நீங்கள்
கூறியதை விட கவியாளர் வேறு ஏதோ கூறுகிறார் என்று
நினைக்கிறேன்..
ஒருவேளை தாஜ்மகாலை குறிப்பிடுகிறாரோ.. அதுவும் ஒரு
சமாதிதானே?
முழுகவிதையும் சொல்ல வரும் விடயம் என்னவென்று
அறிய மிக ஆவலாக உள்ளேன்.. இங்குள்ள யாராவது
எனக்கு புரியவைப்பார்களா? :roll:
<i>எழுதப்பட்ட நேரம்: 19:28 நவம்பர் 3ம் திகதி</i>
ம்ம் என்ன இன்னும் ஒரு பதிலும் இல்லை..?
இந்தக்கவிதையை புரியவைக்க யாருமே இல்லையா?
என்று ஒரு சிறிய விளக்கமாவது தரமுடியுமா.. அதாவது
கவிதை எதைப்பற்றி கூறுகிறது..??
<b>விளங்கினால் நாங்கள் மேலும் இப்படியான கவிதை
தேடிப்பிடித்து படிக்கலாம் தானே..</b>
வானவில்லின் குறுக்கே ஓடும் சமாதி என்பதற்கு நீங்கள்
கூறியதை விட கவியாளர் வேறு ஏதோ கூறுகிறார் என்று
நினைக்கிறேன்..
ஒருவேளை தாஜ்மகாலை குறிப்பிடுகிறாரோ.. அதுவும் ஒரு
சமாதிதானே?
முழுகவிதையும் சொல்ல வரும் விடயம் என்னவென்று
அறிய மிக ஆவலாக உள்ளேன்.. இங்குள்ள யாராவது
எனக்கு புரியவைப்பார்களா? :roll:
<i>எழுதப்பட்ட நேரம்: 19:28 நவம்பர் 3ம் திகதி</i>
ம்ம் என்ன இன்னும் ஒரு பதிலும் இல்லை..?
இந்தக்கவிதையை புரியவைக்க யாருமே இல்லையா?

