11-02-2005, 09:06 PM
இவோன் Wrote:அப்பிடியொரு வேறுபாடும் கிடையாது. நீங்கள் காமம் கலந்த நிலையில் பார்ப்பதால் மட்டுமே அப்படீத் தெரிகிறது. காமம் கலைந்து விட்டு பாருங்கள்.. எல்லா அன்பும் ஒன்றே்.. அன்பு என்ற உணர்வ ஒன்றே.. அதில அரைவாசி கால்வாசி என்ற வகையெல்லாம் கிடையா..
உங்கடை முக்கிய பிரச்சனை.. காதல் என்கிற போது .. அதனை பாலியலுடன் கலந்து.. ஒருவனுக்கான காமம் ஒருத்தியுடனேயே நிகழ வேண்டும் என்ற நீங்கள் வளர்ந்த சூலுக்கேற்ப சிந்திப்பதுவே ஆகும்.
கஸ்ரம்!!!
எங்கள் நிலையில் அதை உணர முடிகிறது என்று வைத்துக் கொள்வோம்..! மற்றவர்களில் அது எப்படியோ...அவரவர் சிந்தனைக்கு ஏற்றபடி..அது மாறுபடும்..! வளர்ந்த சூழல்..அல்ல தரப்பட ஒழுக்கம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

