11-02-2005, 08:19 PM
இவோன் Wrote:அன்பு தானே.. அது ஒரே நேரத்தில பலருடன் வரலாம். அம்மாவிடமும் அப்பாவிடமும் செலுத்துவதில்லையா... ஒரே அன்பினை..
நீங்கள் காதலுடன் காமத்தையும் மனசுக்குள் இணைத்துப் பார்ப்பதனால்.. அது ஒருவன் ஒருத்தியோடே இருக்க வேண்டும் என புலம்புகிறீர்கள்..
காமம் இல்லாத காதலும் அதனால் வரும் அன்பும் உண்டு...அதற்கும் அப்பா அம்மா சகோதரங்கள் மீதுள்ள அன்புக்கும் இடையே வேறுபாடும் உண்டு...! இதெல்லாம் வாழ்வியலில் சரியான பாதையில் சென்றால் மட்டுமே அறியலாம்..! அதுக்குத்தான் கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும்...மனிதனை சிந்திக்க குறித்த பாதையில் வழிநடக்க வழிகாட்டுகின்றன..! அவை இன்றேல்...கஸ்டம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

