11-02-2005, 08:14 PM
அன்பு தானே.. அது ஒரே நேரத்தில பலருடன் வரலாம். அம்மாவிடமும் அப்பாவிடமும் செலுத்துவதில்லையா... ஒரே அன்பினை..
நீங்கள் காதலுடன் காமத்தையும் மனசுக்குள் இணைத்துப் பார்ப்பதனால்.. அது ஒருவன் ஒருத்தியோடே இருக்க வேண்டும் என புலம்புகிறீர்கள்..
நீங்கள் காதலுடன் காமத்தையும் மனசுக்குள் இணைத்துப் பார்ப்பதனால்.. அது ஒருவன் ஒருத்தியோடே இருக்க வேண்டும் என புலம்புகிறீர்கள்..

