11-02-2005, 07:29 PM
poonai_kuddy Wrote:மனசுக்கு இயல்பா பிடிக்க வாறது எண்டுறீங்கள்.... அதில ஏற்கனவே கல்யாணங்கட்டின ஆளயும் மனசுக்கு இயல்பா பிடிச்சுப் போனால் என்ன செய்யிறதுங்கோ... அது காதலில்லீங்களா?.... நல்ல விளக்கந்தான் பொங்கோ......இது தான்டா காதல்... எண்டு ஒரு படத்த யாராவது டைரக்ட் பண்ணுங்கோ.....
ஏங்கோ.. மனசுக்கு இயல்பா பிடிக்கும் என்று நஞ்சைக் குடிப்பியளோ...அப்ப அலேட் ஆகிறியள் எல்லா...அதுபோலத்தான் அந்த இயல்புக்குள்ளும் ஒரு இயல் இருக்கு..! அதுமட்டுமில்லாம..நீங்க காதலிச்சாலும் அவனுக்கு காதலிக்க அருகதை இல்லை..ஏன்னா அவன் ஏற்கனவே இன்னொருத்தி கூட மனசால வாழுறவன்...! அவனுக்க என்ன இயல்பு...???! அதைப் பார்க்கிற உங்களுக்கு என்ன இயல்பு..அதில..???! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

