11-02-2005, 07:22 PM
<b>அவர் என்ன சாதி அவர் என்ன மதம் அவர் கல்யாணம் கட்டியிருக்கிறாரா இல்லயா எண்டு பாத்து வந்தா அது இயல்பான காதல் இல்லயே அக்கா உங்கட கருத்துப்படி.... பிறகெப்பிடி இப்ப இப்பிடி சொல்லுறீங்கள்..... உங்கட கருத்துக்குள்ளயே உங்களுக்கு முரண்பாடு.... </b>
கலியாணம் கட்டினவரில இல்ல காதலிச்சிட்டு இருக்கேக்க உங்களுக்கு இன்னொருத்தரில வாறது காதல் இல்லைங்கோ...அவருக்கு உங்களில வாறதும் காதல் இல்லைங்கோ...அவருக்கு ஏற்கனவே ஒன்றோட மனசு வாழ்ந்திருக்க அப்புறம் என்ன காதல்..வேடிக்கையா சொல்லுறியள்..அதுக்க என்ன இயல்பு...ஆஆஆ...! இயல்பா வாறது என்பது கண்ணுக்கு செவிக்கு வாய்க்கு உடலுக்கு தீனி போட அல்ல...மனசுக்கு இயல்பா பிடிக்க வாறது..! அதுக்காக எல்லாம் கட்டாயம் எல்லாம் பார்க்கணும் என்பதல்ல அர்த்தம்..அந்த இயல்பை மனது உணரும்..! ஓக்கேவா..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கலியாணம் கட்டினவரில இல்ல காதலிச்சிட்டு இருக்கேக்க உங்களுக்கு இன்னொருத்தரில வாறது காதல் இல்லைங்கோ...அவருக்கு உங்களில வாறதும் காதல் இல்லைங்கோ...அவருக்கு ஏற்கனவே ஒன்றோட மனசு வாழ்ந்திருக்க அப்புறம் என்ன காதல்..வேடிக்கையா சொல்லுறியள்..அதுக்க என்ன இயல்பு...ஆஆஆ...! இயல்பா வாறது என்பது கண்ணுக்கு செவிக்கு வாய்க்கு உடலுக்கு தீனி போட அல்ல...மனசுக்கு இயல்பா பிடிக்க வாறது..! அதுக்காக எல்லாம் கட்டாயம் எல்லாம் பார்க்கணும் என்பதல்ல அர்த்தம்..அந்த இயல்பை மனது உணரும்..! ஓக்கேவா..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

