11-02-2005, 04:38 PM
Mathan Wrote:narathar Wrote:யாழ்க் களத்தில எதிர்பாகிறதுக்கு முரணா தலைபைப் போட்டுத் தான் குறுகால ஒருத்தர் போனவர்.கவனம் ஜீவன் உங்களுக்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்திருவினம்.
தலைப்பை அப்படி போட்டதை கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா நாரதர்?
நான் அப்படிச் சொல்லவில்லயே மதன் என்னப்பா சும்மா நகச்சுவயாக் கூட எழுதக் கூடாதா? நீங்க உங்க வேலயச் சரியாத் தான் செய்தீங்க.

