11-02-2005, 02:19 PM
சரி நாரதர் அண்ணா.....ன் நீங்கள் இதுக்குள்ளெயே நிண்டு கதைக்கிறீங்கள்..... இதுபற்றிக் கதைக்கிறதுக்கு இருக்கிற பக்கத்திலயே கதைக்கலாமே?????? இதான் எங்கட பலவீனம்...........கதைக்கவேண்டிய இடத்தில எதையும் கதைக்கமாட்டம்..... எங்கயோ நிண்டு ஏதேதோ எல்லாம் கதைப்பம்..... நான் சொல்றதில தப்பிருக்காண்ணர்?????

