11-02-2005, 11:35 AM
உண்மையில் இது கொஞ்சம் விளங்குவதற்குக் கடினமான கட்டிறுக்கமனா மொழிநடையில் எழுதப்பட்ட கவிதை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.முதற் பார்வைக்கு மொழிபெயர்ப்புப் கவிதையென்றே நானும் நினைத்தேன்.ஆங்கில அல்லது இலத்தீன் அமெரிக்கக் கவிதைகளின் சாயல்(தெரிந்ததை வைத்துச் சொல்கிறேன் அதிகம் தெரிந்தவர்கள் மனிக்க)
அதே போன்று கவிதை உணர்வைத் தொடுவதுமாக இருக்கவேண்டுமென்கின்ற உங்கள் கருத்தும் உடன்பாடானது கருத்தின்றி உணர்வைத் தொடுவதையே கொஷம் என்றேன்.
ஒரு வானவில்லைப் பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றுவதென்ன குதூகலம்,மழை வரப்போகிறதென்பதற்கு அறிகுறி வானவில்.வண்னமயமான அதன் ஏழு நிறங்கள் அதன் பின்னர் வரப்போகும் நீர்த்தாரை இவை பற்றிய கனவில் இருக்கும் போது அதன் குறுக்கே ஒரு சமாதி தென்பட்டால் உங்கள் உணர்வுகள் எவ்வாறு மாற்றமடையும்
சமாதி அதைப்பார்த்தவுடன் எழும் இறப்பு அதைத்தொடரும் துக்கம் பற்றிய சிந்தனைகள் அதனாலேயே பார்த்தும் ரசிக்க முடியாமல் வீணாகிக்கொண்டிருக்கும் வானவில்.
இரு வேறு முரண்பட்ட விடயங்கள் ஒருங்கே சந்திக்கும் போது ஒன்றின் கனம் இன்னொன்றை விழுங்கிவிடுகிறது.வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதி வானவில்லின் அழகை விழுங்கிவிடுகிறது.அதன் அற்புதமான வண்ணச்சேர்க்கை அழகிழந்து அவலத்தின் குறியீடாய்த் தோற்றமளிக்கின்றது அதை இந்தக் கவிதையில் படிமமாக்கியுள்ளார் கவிஞர்.
ஒருவரின் சிந்தனையை மேவ முயலும் இன்னொரு நோய்க்கூற்றுச் சிந்தனையை வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதியாய்க் கற்பனை பண்னியிருக்கிறார் என நினைக்கிறேன்
அதே போன்று கவிதை உணர்வைத் தொடுவதுமாக இருக்கவேண்டுமென்கின்ற உங்கள் கருத்தும் உடன்பாடானது கருத்தின்றி உணர்வைத் தொடுவதையே கொஷம் என்றேன்.
ஒரு வானவில்லைப் பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றுவதென்ன குதூகலம்,மழை வரப்போகிறதென்பதற்கு அறிகுறி வானவில்.வண்னமயமான அதன் ஏழு நிறங்கள் அதன் பின்னர் வரப்போகும் நீர்த்தாரை இவை பற்றிய கனவில் இருக்கும் போது அதன் குறுக்கே ஒரு சமாதி தென்பட்டால் உங்கள் உணர்வுகள் எவ்வாறு மாற்றமடையும்
சமாதி அதைப்பார்த்தவுடன் எழும் இறப்பு அதைத்தொடரும் துக்கம் பற்றிய சிந்தனைகள் அதனாலேயே பார்த்தும் ரசிக்க முடியாமல் வீணாகிக்கொண்டிருக்கும் வானவில்.
இரு வேறு முரண்பட்ட விடயங்கள் ஒருங்கே சந்திக்கும் போது ஒன்றின் கனம் இன்னொன்றை விழுங்கிவிடுகிறது.வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதி வானவில்லின் அழகை விழுங்கிவிடுகிறது.அதன் அற்புதமான வண்ணச்சேர்க்கை அழகிழந்து அவலத்தின் குறியீடாய்த் தோற்றமளிக்கின்றது அதை இந்தக் கவிதையில் படிமமாக்கியுள்ளார் கவிஞர்.
ஒருவரின் சிந்தனையை மேவ முயலும் இன்னொரு நோய்க்கூற்றுச் சிந்தனையை வானவில்லின் குறுக்கே ஓடிய சமாதியாய்க் கற்பனை பண்னியிருக்கிறார் என நினைக்கிறேன்
\" \"

