11-02-2005, 11:32 AM
முகத்தாரண்ணை காய்க்கிற மரத்துக்குதான் கல்லெறிபடும், உங்கடபக்கம், பக்கம் பக்கமா காய்ச்சு தொங்குது, சனமும் நல்லா வந்து போகுது, ஒருபேப்பர் காறனும் எடுத்து போடுறான், தரமானதுக்கு விளம்பரம் தேவையில்லை தானா விலை போகும், தரமற்ரசரக்குதான் கூவிகூவி வித்தாலும் வாங்க நாதிவராது, இது இயற்கையாய் வரும் பொறாமை, இதற்கு முக்கிய காரனம் முயலாமை. நகைச்சுவை அனைவருக்கும் வராது, உங்களுக்கு வந்திருக்கிறது, அதை சனம் படித்து சுவைக்கக்கூடிய விதத்தில் அழகாக எழுத்தில்வடிக்க உங்களுக்கு தெரிந்திருக்கிறது, ஜயா படிக்க நாங்கள் இருக்கிறோம், விடுங்கள் கவலை, தூக்குங்கள் எழுதுகோலை, வரையுங்கள் பக்கம் பக்கமாக, தருக்கர்கள் ஓடிமறைவர்.
.
.
.


