11-02-2005, 10:43 AM
இவோன் வேதனைகள் பரிகாசத்துக்கு உரியவை இல்லை கிண்டல் பண்ணாதீர்கள் .மனதை யாரிடமும் சொல்லமுடியாமல் சொன்னால் அதுவும் யாரையும் பாதிக்க கூடாது என்றுதான் புனை பெயரில் அதிகமானவர்கள் வரைகிறார்கள் என்று நினைக்கிறேன்.
inthirajith

