11-02-2005, 10:05 AM
ஒரு பெண் பிரிய வேண்டும் என்று நினத்தால்,அதற்கு எத்தனையோ சப்பைகட்டு கதைகள் சொல்லலாம்.ஒன்று மட்டும் நிஜம் தன் நலமும் தன்னை சார்ந்தவர்கள் நலமும் தான் ஒரு பெண் நினைப்பது காதலித்தவன் வெறும்பயல் தன்னையே நினைத்தபடியே இருக்க தான் மட்டும்...... அவனுக்காக எதையுமே இழக்க முடியாத காதல் தான் உண்டு
inthirajith

