11-02-2005, 10:00 AM
கேபிரியன் என்பர் இந்த உலகை விட்டுத் தொலைந்து நமது காரியாலயத்தில் அழுது கொண்டிருக்கிறார். இதோ அவர் அழுவதை ஒலிபெருக்கியில் தருகிறோம். இவரது உறவினர்கள் இவரை காரியாலயத்திற்கு வந்து தக்க அடையாளம் கூறி பெற்றுச் செல்லும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக திருவிழாவில் வைத்திருக்கும் படி கேட்கிறொம்..
பிற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக திருவிழாவில் வைத்திருக்கும் படி கேட்கிறொம்..

