Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு கவிதை
#3
அன்பின் பூனைக் குட்டி

உணர்வைத் தொடுவதாகவும் உணர்வைத் தூண்டுவதாகவும் இருந்தால் அதன் பெயர் கோசம் கவிதை அறிவைத் தருவதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கவேண்டும்.

மற்றது நான் வாத்தியார் வேலை பார்க்க ஆரம்பித்தது தவறுதான் ஒப்புக்கொள்கிறேன்.ஒன்று இந்தக் கவிதையை இங்கே போடாமல் இருந்திருக்கவேண்டும் அல்லது நேரம் ஒதுக்கி மல்லுக்கு நின்றிருக்கவேண்டும்.கவிதையையும் நானே போட்டு அதை நானே விமர்சித்தால் மற்றவர்களுக்கு அலுப்பூட்டும் அதனால் களத்தில் குவிந்திருக்கும் கவிஞர்களை விமர்சிக்கச் சொன்னேன் இடையிடையே எனது அபிப்பிராயத்தைச் சொல்லலாமென்று நினைத்தேன்.பார்த்தால் வாத்தியார் இல்லை நான் மாணவன் தான் களத்தில் நிறையப் படிக்கவேண்டியிருக்கிறது.

வெளிப்படையாக எழுதப்படும் கவிதைகள் படிப்பதற்கு இலகுவாயிருத்தல் இயல்புதான் ஆனால் அவற்றுள் பெரும்பான்மையானவை தட்டையாக ஓசைநயம் மட்டுமே முதலாகக் கொண்டு அமைக்கப்பட்டனவாக இருக்கின்றன.அதற்காக எல்லாமே அப்படியானவை என்றில்லை.

கொஞ்சம் முயற்சித்துப் படித்துப் பாருங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த நல்ல கவிதையொன்றைப் போடுங்கள் விவாதிப்போம்
\" \"
Reply


Messages In This Thread
ஒரு கவிதை - by Eelavan - 10-28-2005, 02:18 AM
[No subject] - by poonai_kuddy - 11-01-2005, 09:13 PM
[No subject] - by Eelavan - 11-02-2005, 07:00 AM
[No subject] - by poonai_kuddy - 11-02-2005, 11:00 AM
[No subject] - by Eelavan - 11-02-2005, 11:35 AM
[No subject] - by poonai_kuddy - 11-02-2005, 11:55 AM
[No subject] - by vasisutha - 11-02-2005, 10:48 PM
[No subject] - by poonai_kuddy - 11-11-2005, 09:32 PM
[No subject] - by iruvizhi - 11-13-2005, 10:42 PM
[No subject] - by Eelavan - 11-14-2005, 06:41 AM
[No subject] - by Birundan - 11-20-2005, 04:20 AM
[No subject] - by Eelavan - 11-21-2005, 03:11 AM
[No subject] - by sOliyAn - 11-21-2005, 03:48 AM
[No subject] - by Eelavan - 11-21-2005, 05:05 AM
[No subject] - by Birundan - 11-21-2005, 01:53 PM
[No subject] - by poonai_kuddy - 11-21-2005, 03:27 PM
[No subject] - by Birundan - 11-21-2005, 03:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)