11-02-2005, 06:48 AM
Selvamuthu Wrote:வியாசன்:
இப்படியும் செய்யலாம்: முதற்பாதியை ஒருவர் எழுத இன்னொருவர் அதனை நிறைவு செய்யலாம்.
"ஊர் ஓடுகில் ஒத்து ஓடு................................................................................"
விரும்பினால் யாராவது நிறைவு செய்யுங்கள்.
ஊர் ஒடுகில் ஒத்து ஓடு. ஒருவன் ஒடுகில் பார்த்து ஓடு.

