11-02-2005, 06:32 AM
Selvamuthu Wrote:வியாசன்:
"பொம்பிளை சிரிச்சால் போச்சு புகையிலை விரிச்சால் போச்சு" என்று வரவேண்டும்.
ரசிகை செல்வதும் ஒருவழியில் சரி.
இப்படியும் செய்யலாம்: முதற்பாதியை ஒருவர் எழுத இன்னொருவர் அதனை நிறைவு செய்யலாம்.
"ஊர் ஓடுகில் ஒத்து ஓடு................................................................................"
விரும்பினால் யாராவது நிறைவு செய்யுங்கள்.
தனியே ஓடின் கேட்டோடு
கருத்தையாரும் தெளிவா சொல்லுங்கப்பா நமக்குத் தெரியல.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

