11-02-2005, 05:46 AM
"களவையும் கற்று மற"
கற்பதன் மூலம் களவை மறக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஆனாலும் இப்போது களவையும் பழகி மறக்கவேண்டும் என்று திரிவுபட்டிருக்கினறது.
கற்பதன் மூலம் களவை மறக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தம். ஆனாலும் இப்போது களவையும் பழகி மறக்கவேண்டும் என்று திரிவுபட்டிருக்கினறது.

