11-02-2005, 03:45 AM
அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்!
அலை மோதும் போதே கடலாட வேண்டும்!
அரை வித்தைக் கொண்டு அம்பலம் ஏறினால், அரைவித்தை முழு வித்தை ஆகுமா?
உழுது பிழைக்கிறவன் ஒரு கோடி; ஏய்த்துப் பிழைக்கிறவன் ஏழு கோடி!
உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்!
காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம்!
அலை மோதும் போதே கடலாட வேண்டும்!
அரை வித்தைக் கொண்டு அம்பலம் ஏறினால், அரைவித்தை முழு வித்தை ஆகுமா?
உழுது பிழைக்கிறவன் ஒரு கோடி; ஏய்த்துப் பிழைக்கிறவன் ஏழு கோடி!
உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்!
காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம்!
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

