11-26-2003, 12:27 AM
வணக்கம் மணிமாறன் ! உங்கள் கருத்துக்கள் யாவும் பயனுள்ளவை என்பதனாலேயே மீண்டும் சில கேள்விகளை முன் வைக்கிறேன். மனங்கோணாமல் தங்கள் கருத்தைத் தரவும்.
1)மதம் இதுவரை எமது சமூகத்தில் எதையும் செய்து விடவில்லையானால் அந்த மதத்தைப் பின்பற்றும் நாம் அறியாமையாளர்களா ?
2)தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என தாலி , புடவை , பொட்டு , வேட்டி என்பவற்றை இன்றும் பின்பற்றி அணிந்து வருவது அடிமைத்தனமா ?
அப்படியாயின் இவை எந்த வகையில் அடிமைத்தனமாகிறது ?
1)மதம் இதுவரை எமது சமூகத்தில் எதையும் செய்து விடவில்லையானால் அந்த மதத்தைப் பின்பற்றும் நாம் அறியாமையாளர்களா ?
2)தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என தாலி , புடவை , பொட்டு , வேட்டி என்பவற்றை இன்றும் பின்பற்றி அணிந்து வருவது அடிமைத்தனமா ?
அப்படியாயின் இவை எந்த வகையில் அடிமைத்தனமாகிறது ?
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

