11-01-2005, 09:35 PM
இவோன் Wrote:கிருபன்.. ஒன்று சொன்னால் தப்பா நினைக்க கூடாது. உங்களுக்கு வேறு உருப்படியான வேலைகள் இருந்தால் பார்க்கலாமே.. சில விதண்டா வாதங்களுடன் நேரத்தை இழக்காதீர்கள். எதிர்த்தே தீருவது என்ற முன் முடிவுடன் வருபவர்கள் முட்டாள்கள் அல்ல. அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் தான் முழு முட்டாள்கள் என நான் நினைக்கின்றேன்..
விளங்குதில்லா...எனியாவது...கண்டதையும் எதிர்க்கும் போக்கை கடைப்பிடிக்காமல்... ஆக்கபூர்வமாக சிநேகிதபூர்வமாக மட்டுறுத்தினர்கள் மட்டுமன்றி அனைவருடனும் கொழுவித் த்ரியாமல்...உருப்படியா களத்தில எழுதி நில்லுங்கோ..! எதிர்க்க நினனச்சா எதிர்த்துக் கொண்டே போகலாம்...! அது பெரிய விசயமில்லை...! ஆனா உருப்படியா ஏதாச்சும் வரணும்...அதுதான் தேவை...! மற்றவர்களின் ரசனைக்குள் திணிக்க நில்லாதேங்கோ..அவரவர் தங்கள் பாதையில் தங்கள் விருப்பத்தில் பயணிக்க விடுங்கோ...! அதுகளைத் தடுக்காதேங்கோ..அதே நேரம் உங்கள் கருத்துக்களையும் குழப்பம் இல்லாமல் முன்வையுங்கோ...அதுதான் எதிர்பார்க்கப்படுவது...! கள உறுப்பினர்களை சாடுவது அவசியமற்றது...! களத்தைச் சாடுவது அவசியமற்றது...! உங்களில் உள்ள தவறுகளை உணர முனையுங்கோ...திருத்த முனையுங்கோ..சமூகமும் திருத்தி திருந்திக் கொள்ளும்..!
நன்றியுங்கோ..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

