11-01-2005, 09:13 PM
ஈழவனண்ணா இந்தக் கவிதை விளங்கினாத்தானே கருத்தியல் அழகியல வடிவம் பற்றி விமர்சிக்கலாம். கவிதையின்ர அடிப்படையே உணர்வை தொடுறதாக அல்லாட்டி உணர்வை தூண்டுறதாக இருக்கோணும். இதில ஏதாவது விளங்கினாத்தானே அது உணர்வைத் தொடும்.......ஒண்டுமே விளங்கலயே.
மற்றாக்களா விமர்சிக்க சொல்லிட்டு நீங்கள் எங்க போட்டீங்கள்? நீங்கள் ஏதொ ஆசிரியர் மாதிரியும் மற்றவர்கள் ஏதோ மாணவர்கள் மாதிரியும் இத நீங்கள் செய்யுங்கோ நான் வெளில போட்டு வாறன் எண்டற மாதிரியெல்லோ கிடக்குதண்ணா. நானும் பாக்குறன் எல்லா இடத்திலயும் ஏதோ ஒரு கட்டுரைய அல்லாட்டி கவிதைய போட்டுட்டு இதப்பற்றி நீங்கள் சொலலுங்கோ எண்டுட்டு போறீங்கள். இதென்ன போட்டிக்களமா :roll:
மற்றாக்களா விமர்சிக்க சொல்லிட்டு நீங்கள் எங்க போட்டீங்கள்? நீங்கள் ஏதொ ஆசிரியர் மாதிரியும் மற்றவர்கள் ஏதோ மாணவர்கள் மாதிரியும் இத நீங்கள் செய்யுங்கோ நான் வெளில போட்டு வாறன் எண்டற மாதிரியெல்லோ கிடக்குதண்ணா. நானும் பாக்குறன் எல்லா இடத்திலயும் ஏதோ ஒரு கட்டுரைய அல்லாட்டி கவிதைய போட்டுட்டு இதப்பற்றி நீங்கள் சொலலுங்கோ எண்டுட்டு போறீங்கள். இதென்ன போட்டிக்களமா :roll:

