11-01-2005, 09:10 PM
kurukaalapoovan Wrote:பிடிக்கவில்லை என்று இன்னெருவர் பின்னூட்டம் தருவது வரவேற்கவேண்டிய விடயம். அது சார்ந்த கருத்துப்பரிமாற்றம் எமது தவறை உணரவைக்க சந்தர்ப்பம் தருகிறது. திருந்திப்பயனடையப்போவது நாம் அல்லவோ?
இங்கு கிடைத்த அனுபவம் உங்களை தனிக்குடிலுக்கு தூண்டவில்லையா?
ப்ளொக் என்பது என்னைப் பொறுத்தவரை எனது டயறி மாதிரி. எனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் மற்றவர்கள் பார்வைக்கு வைக்கின்றேன். கருத்துக்கள் வந்தால் அவற்றை உள்வாங்குவதும் புறக்கணிப்பதும் என்னையே சார்ந்திருக்கும்.
யாழ் களத்தில் பல விதிகள் உள்ளன, அவற்றிற்கு கட்டுப்பட்டே எழுத வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சினை எனது சொந்தப் புளக்கில் வராது.
<b> . .</b>

