11-01-2005, 08:58 PM
தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற திரைப்படங்களால் புலத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதகமும் உண்டு சாதகமும் உண்டு என்பதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் புலத்துத் தமிழன் தனக்கான படைப்புக்களை உருவாக்கி அவை எளிதில் புலத்து தமிழனிடம் சென்றடய செய்வதில்த்தான் அவன் தனது எதிர் காலத்தினை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதாவது அந்தந்த சூழலை புரிந்தவாரால்த்தான் அந்தந்த சூழலில் வாழும் மக்களின் உணர்வுகளை புரிந்து படைப்புக்களை கொடுக்க முடியும். எனவே நாம் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில்..
இருவிழி
இருவிழி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

