11-01-2005, 08:50 PM
kurukaalapoovan Wrote:கிருபன் நீர் ஏன் புளொக்ஸ் இல தனிக்குடித்தனத்துக் போனனீர் எண்டு எழுதும். வாசிக்க ஆவலாக உள்ளேன்.
என்னுடைய சொந்த அனுபவங்களை எழுதத்தான் தனிக்குடில் தொடங்கினேன். இன்னும் சரியாக ஆரம்பிக்கவில்லை. எனது உளறல்களை விரைவில் வெளியிடுகின்றேன். ஒரேயொரு ஆறுதல், யாராவது பிடிக்காதமாதிரி பின்னூட்டம் விட்டால் வெட்டிவிட என்னிடம் அதிகாரம் உள்ளது. :wink:
<b> . .</b>

