11-01-2005, 08:35 PM
மதராசி, நீங்களும் என்னை மாதிரி ஆட்டுக்கை மாட்டைவிட்டு விடயத்தலப்பை திசை திருப்புறீங்கள்.... இருந்தாலும் நீங்கள் "கள விரக்தியில" "கள தனிமையில" இருந்து தப்பிக்க சில வழிகள், நீங்கள் ஏற்கனவே கவனிக்க தவறியிருந்தால்...
-1- சிரமம் பாக்காமல் எல்லா இடங்களிலும் குறைந்தபட்சம் முகபாவனையாவது போடுங்கோ. இதுவே உங்கள் கருத்துகளின் எண்ணிக்கையை நுறு ஆயிரம் எண்டு ஏத்திக் கொள்ளும வெகுவிரைவில்.
-2- உங்கள் கருத்துக்கள் றவுண்ட் நம்பர்களை தாண்டும் போது றவுண்டு கட்டி வாழ்த ஒரு தனித் தலைப்பே ஆரம்பிக்கப்படும். இதை நீங்கள் அரசியல்வாதிகள் மாதிரி சரியாக பயன்படுத்திற சாணக்கியம் இருக்க வேணும்.
-3- மிச்சத்துக் உங்களுக்கு ஜங்க் ஈமெயில் இல வாற நகச்சுவை படங்கள் எல்லாத்தையும் தவறாமல் கொண்டுவந்து போடுங்கோ
-4- கவிதை எண்டு எதாவது எழுத முயற்சியுங்கோ. ஏனெண்டால் தமிழரின் பண்பாடு கலாச்சாரத்தை பாத்தீங்கள் எண்டால் அவை கவிதையாலை சாதித்தது கொஞ்சனஞ்சமல்ல. மேலும் எங்கடை சமுதாயத்திற்கு இனத்திற்கு தேசியத்திற்கு மிகவும் அவசியமா இன்று தேவைப்படுறது கவிதைகளும் கவிகளும் பாருங்கோ.
-5- திரை நடிகர் நடிகை பற்றி வீணீர் சொட்ட எழுதுங்கோ. ஏலும் எண்டால் அவையின்ரை படங்களை போட்டு நாலு வரி ஓவ்வெண்டுக்கும் எழுதி உங்கடை கற்பனை வளத்தைக் காட்டுங்கோ. விசில் சத்தம் காதைக் கிழிக்கும். இங்கை இருக்கிற அரச குடும்பத்தினர் உங்களுக்கு சிறந்த படைப்பாளி எண்டு பாராட்டுவிழா நடத்துவினம்.
-6- நகச்சுவை ஜொள்ளு, லௌ;ளு என்று ஜனரஞ்சகமாக கூடிய மாதிரி கவரந்து எழுதுங்கோ. ஏன் எண்டால் இஞ்ச வாறவை செரியான பிசி லைப் நடத்திறவை. யாழ்களத்தில அவை செலவிடிற நேரம் தான் அவர்கள் அந்தநாளில் கொஞ்சம் இளைப்பாற முயற்சிக்கிற நேரம். மிச்ச நேரம் எல்லாம் கைலி புறெடக்ரிவாக ஏபிசன்ராக செலவிடுறவை.
பிறகு பாருங்கோ நீங்கள் வேறை பமிலியில மெம்பர்சிப் தேடத் தேவையில்லை. உங்களுக்கு எண்டு தனித்துவமான டினஸ்டியே உருவாக்கலாம். அப்படி உருவாக்கி நல்லா இருக்கேக்கை என்னை மறந்திடாதேங்கோ.
-1- சிரமம் பாக்காமல் எல்லா இடங்களிலும் குறைந்தபட்சம் முகபாவனையாவது போடுங்கோ. இதுவே உங்கள் கருத்துகளின் எண்ணிக்கையை நுறு ஆயிரம் எண்டு ஏத்திக் கொள்ளும வெகுவிரைவில்.
-2- உங்கள் கருத்துக்கள் றவுண்ட் நம்பர்களை தாண்டும் போது றவுண்டு கட்டி வாழ்த ஒரு தனித் தலைப்பே ஆரம்பிக்கப்படும். இதை நீங்கள் அரசியல்வாதிகள் மாதிரி சரியாக பயன்படுத்திற சாணக்கியம் இருக்க வேணும்.
-3- மிச்சத்துக் உங்களுக்கு ஜங்க் ஈமெயில் இல வாற நகச்சுவை படங்கள் எல்லாத்தையும் தவறாமல் கொண்டுவந்து போடுங்கோ
-4- கவிதை எண்டு எதாவது எழுத முயற்சியுங்கோ. ஏனெண்டால் தமிழரின் பண்பாடு கலாச்சாரத்தை பாத்தீங்கள் எண்டால் அவை கவிதையாலை சாதித்தது கொஞ்சனஞ்சமல்ல. மேலும் எங்கடை சமுதாயத்திற்கு இனத்திற்கு தேசியத்திற்கு மிகவும் அவசியமா இன்று தேவைப்படுறது கவிதைகளும் கவிகளும் பாருங்கோ.
-5- திரை நடிகர் நடிகை பற்றி வீணீர் சொட்ட எழுதுங்கோ. ஏலும் எண்டால் அவையின்ரை படங்களை போட்டு நாலு வரி ஓவ்வெண்டுக்கும் எழுதி உங்கடை கற்பனை வளத்தைக் காட்டுங்கோ. விசில் சத்தம் காதைக் கிழிக்கும். இங்கை இருக்கிற அரச குடும்பத்தினர் உங்களுக்கு சிறந்த படைப்பாளி எண்டு பாராட்டுவிழா நடத்துவினம்.
-6- நகச்சுவை ஜொள்ளு, லௌ;ளு என்று ஜனரஞ்சகமாக கூடிய மாதிரி கவரந்து எழுதுங்கோ. ஏன் எண்டால் இஞ்ச வாறவை செரியான பிசி லைப் நடத்திறவை. யாழ்களத்தில அவை செலவிடிற நேரம் தான் அவர்கள் அந்தநாளில் கொஞ்சம் இளைப்பாற முயற்சிக்கிற நேரம். மிச்ச நேரம் எல்லாம் கைலி புறெடக்ரிவாக ஏபிசன்ராக செலவிடுறவை.
பிறகு பாருங்கோ நீங்கள் வேறை பமிலியில மெம்பர்சிப் தேடத் தேவையில்லை. உங்களுக்கு எண்டு தனித்துவமான டினஸ்டியே உருவாக்கலாம். அப்படி உருவாக்கி நல்லா இருக்கேக்கை என்னை மறந்திடாதேங்கோ.

