Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பழமொழி சொல்வோமா??
#8
கந்தையானலும் கசக்கி கட்டு
நக்குண்டார் நாவிழந்தார்.
நட்டுவக்காலிக்கு சுட்டிக்காட்டவேணுமா?
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது.
நுணலும் தன்வாயால் கெடும்.
வேலியிலை போற ஓணானை மடியிலை கட்டுறமாதிரி
கல்லைக்கண்டால் நாயைக்காணம் நாயைக்கண்டால் கல்லைக்காணம்
மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதிச்ச மாதிரி
பனைமரத்துக்கீழை இருந்த பாலைக்குடிச்சாலும்
கள்ளெண்டு சொல்வினம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
ஆடுற மாட்டை ஆடிக்கறக்கவேணும் பாடுறமாட்டை பாடிக்கறக்கவேணும்.
ஆத்திரக்காறனுக்கு புத்திமட்டு
கல்லானாலும் கணவன் புல்லானும் புருசன்.
கை்க்கெட்டினது வாய்க்கெட்டாத மாதிரி
பழம் நழுவி பாலிலை விழுந்தமாதிரி-
அடிக்கிற கைதான் அணைக்கும்.
நம்ப நட நம்பி நடவாதே
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போகாது.
துள்ளுற மாடு பொதிசுமக்கும்.
தாயைப்பொல பிள்ளை நுாலைப்போல சேலை.
நிறை குடம் தளம்பாது.
சட்டியிலை இருந்தால்தான் அகப்பையிலை வரும்.
பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு.
தாரம் இரண்டும் இரண்டு ஊரு வெள்ளாண்மையும் உதவாது.
பெம்பளை சிரிச்சால் போச்சு
ஆயிரம் பே(வே)ரைக் கொண்டால் அரைப்பரியாரி
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்.
நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன
பந்திக்கு முந்து சண்டைக்கு பிந்து.
குறவனுக்கு முறையுமில்லை கொழுக்கட்டைக்கு தலையுமில்லை.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by தூயா - 11-01-2005, 01:34 PM
[No subject] - by ANUMANTHAN - 11-01-2005, 05:49 PM
[No subject] - by Niththila - 11-01-2005, 05:59 PM
[No subject] - by tamilini - 11-01-2005, 07:12 PM
[No subject] - by kurukaalapoovan - 11-01-2005, 07:18 PM
[No subject] - by selvam - 11-01-2005, 07:57 PM
[No subject] - by வியாசன் - 11-01-2005, 08:12 PM
[No subject] - by Rasikai - 11-01-2005, 09:03 PM
[No subject] - by வியாசன் - 11-01-2005, 10:03 PM
[No subject] - by Rasikai - 11-01-2005, 10:47 PM
[No subject] - by அருவி - 11-01-2005, 11:17 PM
[No subject] - by Selvamuthu - 11-01-2005, 11:27 PM
[No subject] - by வெண்ணிலா - 11-02-2005, 03:28 AM
[No subject] - by SUNDHAL - 11-02-2005, 03:45 AM
[No subject] - by தூயவன் - 11-02-2005, 05:46 AM
[No subject] - by தூயவன் - 11-02-2005, 05:53 AM
[No subject] - by வெண்ணிலா - 11-02-2005, 06:09 AM
[No subject] - by தூயவன் - 11-02-2005, 06:16 AM
[No subject] - by அருவி - 11-02-2005, 06:32 AM
[No subject] - by தூயவன் - 11-02-2005, 06:48 AM
[No subject] - by வியாசன் - 11-03-2005, 09:02 PM
[No subject] - by வெண்ணிலா - 11-04-2005, 04:13 AM
[No subject] - by Rasikai - 11-04-2005, 09:52 PM
[No subject] - by Selvamuthu - 11-04-2005, 10:44 PM
[No subject] - by vasisutha - 11-04-2005, 10:53 PM
[No subject] - by Rasikai - 11-04-2005, 10:56 PM
[No subject] - by vasisutha - 11-04-2005, 11:10 PM
[No subject] - by Rasikai - 11-04-2005, 11:50 PM
[No subject] - by inthirajith - 11-05-2005, 12:00 AM
[No subject] - by Birundan - 11-05-2005, 03:29 AM
[No subject] - by தூயவன் - 12-01-2005, 05:53 AM
[No subject] - by Rasikai - 12-26-2005, 02:29 PM
[No subject] - by தூயவன் - 12-26-2005, 02:40 PM
[No subject] - by Rasikai - 12-26-2005, 02:42 PM
[No subject] - by தூயவன் - 12-26-2005, 02:51 PM
[No subject] - by Rasikai - 12-26-2005, 02:53 PM
[No subject] - by N.SENTHIL - 12-26-2005, 02:56 PM
[No subject] - by Rasikai - 12-26-2005, 02:58 PM
[No subject] - by தூயவன் - 12-26-2005, 03:17 PM
[No subject] - by Thala - 12-26-2005, 04:16 PM
[No subject] - by Selvamuthu - 12-26-2005, 05:24 PM
[No subject] - by Thusi - 12-26-2005, 05:46 PM
[No subject] - by N.SENTHIL - 12-26-2005, 05:49 PM
[No subject] - by Rasikai - 12-26-2005, 09:24 PM
[No subject] - by yarlpaadi - 12-26-2005, 09:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)