11-01-2005, 07:57 PM
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஆனைக்கொரு காலம் வந்தால் புூனைக்கொரு காலம் வரும்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஆனைக்கொரு காலம் வந்தால் புூனைக்கொரு காலம் வரும்
selva

