11-01-2005, 07:18 PM
Quote:அப்ப மதராசியை காவலி பய என்கிறீங்க...
அய்யோ குய்யோ முறையா இது....
நீங்க அப்படிச்சொல்லீட்டு என்னச்சொன்னதாய் சொன்ன என்ன நியாயம். நான் என்ர வழமையைச்சொன்னன். நான் வந்த புதிசில கஸ்டப்பட்டன். பிறகு பழகிட்டன். அது தான் சொன்னனே.
நாங்கள் மற்றவர்களுடன் எப்படிப்பழகிறமோ அதைவைத்து தான் மற்றவர்கள் எங்களுடன் பழகிற விதம் இருக்கு என்று.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

