11-01-2005, 12:16 PM
நாரத சுவாமி ...என்னா கோவிச்சுட்டு களத்திலே வராமல் இருந்திடாதே...என்னா சாமி உனக்கு புரிஞ்சிக்காததையா நானு சொல்லிக்க போறன்.
சாமியோவ்... களத்திலை என்னா டெக்னிக்கா .அது கலகமோ...என்ன இழவோ செய்து புதிய விசயங்கள் உருவாவுகதற்கு காரணமாயிருந்தாய்..இவ்வளவு செய்து போட்டு எங்கையோ ஓட போறனென்டு சொல்றீயே.....உனக்கே அடுக்குமா....
சாமி...குறுக்ஸ் நல்லதுக்கு தான் சொல்றாரென்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லைங்க...
அரட்டையோ சினிமாவோ முகத்தார்வீடோ....அதுக்கைகூட நல்ல விசயங்களை டெக்னிக்கா சொல்லி ஒரு முன்னோற்றத்துக்கு படிகல்லா அமைக்கலாமுங்க... அதைத்தான் என்எஸ் கிருஸ்ணன் போன்றார் செய்தாங்க....
சேரி பயல் ஏதும் தப்பாச்சொன்னால் பொறுத்துக்குங்க <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சாமியோவ்... களத்திலை என்னா டெக்னிக்கா .அது கலகமோ...என்ன இழவோ செய்து புதிய விசயங்கள் உருவாவுகதற்கு காரணமாயிருந்தாய்..இவ்வளவு செய்து போட்டு எங்கையோ ஓட போறனென்டு சொல்றீயே.....உனக்கே அடுக்குமா....
சாமி...குறுக்ஸ் நல்லதுக்கு தான் சொல்றாரென்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லைங்க...
அரட்டையோ சினிமாவோ முகத்தார்வீடோ....அதுக்கைகூட நல்ல விசயங்களை டெக்னிக்கா சொல்லி ஒரு முன்னோற்றத்துக்கு படிகல்லா அமைக்கலாமுங்க... அதைத்தான் என்எஸ் கிருஸ்ணன் போன்றார் செய்தாங்க....
சேரி பயல் ஏதும் தப்பாச்சொன்னால் பொறுத்துக்குங்க <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

