11-01-2005, 12:01 PM
தொலையவே நினைக்கிறேன்,
தொல்லைகள் நிறைந்த உலகைவிட்டு.
தொந்தரவில்லாத
தொலைதூரத்தில்
தொடர்ந்து வாழ எண்ணம்;
ஆனால்
தொல்லை தரவென்றே
தொடரும் கயவர்களின் முன்
தொடர்ந்து வாழ இஸ்டமில்லை.
ஆதலால்,
தொலைத்துவிடத்
துணிந்துவிட்டேன் என் வாழ்வை.
தோழர்களே,
தொலையப் போகும் என்னைத்
தொடர்ந்து யாரும் வராதீர்கள்.
அங்கும் வந்து
தொல்லை தராதீர்கள்.
அப்போ வரட்டா தோழர்களே.
தொலைந்து போகும் என்னை
வழியனுப்பி வையுங்கள் தோழர்களே
தொல்லைகள் நிறைந்த உலகைவிட்டு.
தொந்தரவில்லாத
தொலைதூரத்தில்
தொடர்ந்து வாழ எண்ணம்;
ஆனால்
தொல்லை தரவென்றே
தொடரும் கயவர்களின் முன்
தொடர்ந்து வாழ இஸ்டமில்லை.
ஆதலால்,
தொலைத்துவிடத்
துணிந்துவிட்டேன் என் வாழ்வை.
தோழர்களே,
தொலையப் போகும் என்னைத்
தொடர்ந்து யாரும் வராதீர்கள்.
அங்கும் வந்து
தொல்லை தராதீர்கள்.
அப்போ வரட்டா தோழர்களே.
தொலைந்து போகும் என்னை
வழியனுப்பி வையுங்கள் தோழர்களே
!
--

