11-01-2005, 07:56 AM
[quote="narathar"]நல்ல சிந்தனை தான் குறுக்ஸ்,
ஆனால் யாழ் களம் இவ்வாறான நோக்கத்துடனா நடத்தாப் படுகிறது.இங்கே யார் நேரம் செலவழித்து எதனை யாருக்காக எழுதுகின்றனர்?யார் இங்கே இடப் படுபவற்றை வழி நடத்துகின்றனர்?
இப்போதாவது கொன்ச்சம் உருப்படியன விசயங்கள் வருகுது.முன்னர் என்ன நடந்தது அரச குடும்பம் ஆண்டிகள் குடும்பம் மாந்தோப்பு என்று அரட்டை தான் நடந்தது.சிலருக்கு இது ஒருவகை வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத பொழுது போக்காகி அவர்கள் இதனுடன் ஒன்றி விட்டனர்.இதில் அவர்கள் எழுதிய கருத்து எண்ணிக்கையை (அது மிகப் பெரியது)அவதானித்தால் பலது முக நயனமாகவும்,அரட்டை ஆகவுமே இருக்கும்.யாழ் களம் அதற்கானது என்பதுவே அவர்களின் வாதம்.இவர்களே யாழ் களத்தின் விதிகளை நிர்ணையிப்பவர்களாக மட்டுறுத்துனர்களாக இருக்கின்றனர்.இது தனி ஒருவர் நடாத்தும் களம்.இதில் மட்டுறுத்தினர்களும் அவ்வாறே நியமிக்கப் படுகின்றனர்.இங்கே இதனை மீறி உண்மயான தேசிய இன வளர்ச்சியை நோக்கிய கருத்துக்களோ அல்லது ஆக்கங்களுக்கு மட்டுமே இடம் பெறும் என்று நீங்கள் நினைப்பது தவறு என்று நினைகிறேன்.இவர்களிடம் இருந்து நீங்கள் கனக்க எதிர்பார்க்கிறீர்கள்.இங்கே மட்டுறுத்தினர்கள் நீண்டகால கள உறுபினர்களாக இருகின்றனர்.அவர்களுக்கு எண்டு ஒரு கூட்டம் இருக்கு.அவர்களுக்கு எண்டு உறவு முறைகள் இருகின்றன.
நாரதர்.. களத்தில் கருத்து எழுதும் உங்களைப் போன்ற சிலரைப்போல் எமக்கும் கருத்து எழுத ஆசை தான். ஆனால் உங்களுக்கு இருக்கும் தமிழ் அறிவுக்கு எம்மிடம் இருக்கும் அறிவு புஐ்சியம் தான். ஆகவே எங்களுடைய அறிவுக்கு உங்கள் தகவல்களை வாசித்துவிட்டு தகவலுக்கு நன்றி தான் போடத் தெரியும். உங்களின் கருத்துக்களில் நாம் பல தகவல்களை அறிகின்றோம் என்று சந்தோசப்பட்டு கொண்டிருக்கையில் நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள்?
ஆனால் யாழ் களம் இவ்வாறான நோக்கத்துடனா நடத்தாப் படுகிறது.இங்கே யார் நேரம் செலவழித்து எதனை யாருக்காக எழுதுகின்றனர்?யார் இங்கே இடப் படுபவற்றை வழி நடத்துகின்றனர்?
இப்போதாவது கொன்ச்சம் உருப்படியன விசயங்கள் வருகுது.முன்னர் என்ன நடந்தது அரச குடும்பம் ஆண்டிகள் குடும்பம் மாந்தோப்பு என்று அரட்டை தான் நடந்தது.சிலருக்கு இது ஒருவகை வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத பொழுது போக்காகி அவர்கள் இதனுடன் ஒன்றி விட்டனர்.இதில் அவர்கள் எழுதிய கருத்து எண்ணிக்கையை (அது மிகப் பெரியது)அவதானித்தால் பலது முக நயனமாகவும்,அரட்டை ஆகவுமே இருக்கும்.யாழ் களம் அதற்கானது என்பதுவே அவர்களின் வாதம்.இவர்களே யாழ் களத்தின் விதிகளை நிர்ணையிப்பவர்களாக மட்டுறுத்துனர்களாக இருக்கின்றனர்.இது தனி ஒருவர் நடாத்தும் களம்.இதில் மட்டுறுத்தினர்களும் அவ்வாறே நியமிக்கப் படுகின்றனர்.இங்கே இதனை மீறி உண்மயான தேசிய இன வளர்ச்சியை நோக்கிய கருத்துக்களோ அல்லது ஆக்கங்களுக்கு மட்டுமே இடம் பெறும் என்று நீங்கள் நினைப்பது தவறு என்று நினைகிறேன்.இவர்களிடம் இருந்து நீங்கள் கனக்க எதிர்பார்க்கிறீர்கள்.இங்கே மட்டுறுத்தினர்கள் நீண்டகால கள உறுபினர்களாக இருகின்றனர்.அவர்களுக்கு எண்டு ஒரு கூட்டம் இருக்கு.அவர்களுக்கு எண்டு உறவு முறைகள் இருகின்றன.
நாரதர்.. களத்தில் கருத்து எழுதும் உங்களைப் போன்ற சிலரைப்போல் எமக்கும் கருத்து எழுத ஆசை தான். ஆனால் உங்களுக்கு இருக்கும் தமிழ் அறிவுக்கு எம்மிடம் இருக்கும் அறிவு புஐ்சியம் தான். ஆகவே எங்களுடைய அறிவுக்கு உங்கள் தகவல்களை வாசித்துவிட்டு தகவலுக்கு நன்றி தான் போடத் தெரியும். உங்களின் கருத்துக்களில் நாம் பல தகவல்களை அறிகின்றோம் என்று சந்தோசப்பட்டு கொண்டிருக்கையில் நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள்?

