11-01-2005, 07:52 AM
குறுக்ஸிண்ட கருத்தைபார்த்தால் நகைச்சுவைகளை நிப்பாட்டிப்போட்டு தண்ட கருத்துகளை பாருங்க எண்டுறமாதிரி இருக்கு.. அண்மைக்காலமாக குறுக்ஸ் தன்னுடைய் சிந்தனைக்கு ஏற்றமாதிரி மிகக்கேவலமான தலைப்புகளை நல்ல கருத்துகளுக்கு சுட்டுகிறார், காரணம் கேட்டால் யாழ்களத்தில இருக்கிறவங்க எல்லா குறுக்கால போனவங்க எண்ட ரீதியில் பதில் தாருகிறர். தமிழில தமிழ் மண்ணில மதிப்பு வைச்சிருக்கிறவர், தன்னுடைய பெயரையும், கை கையெழுத்தையும் எப்படி போட்டிருக்கிறார் எண்டு பாருங்க? ஏன் உங்களுக்கு வேற பெயருகள் வைக்கதெரியவில்லையா? அல்லது வேறு காரணங்கள் இருக்கா? உங்க கருத்தை வெளீபடையா சொல்லுங்க,, நகைச்சுவை, அரட்டைகளை நிறுத்த சொல்லுங்க நிறுத்திறம் அதைவிட்டுட்டு ஒவ்வொரு கருத்துகளிலையும் ஆட்டுக்கை மாட்டை விடுறமாதிரி லொள்ளுபண்ணாதேங்க...
அதற்கு நாரதர் ரொம்ப சப்போட் பண்ணுறார்.. உங்க கருத்துக்கள் என்னெண்டுறதை தெளிவா சொல்லுங்க அதற்கு முதல் உங்களில உள்ள பிழைகளை திருத்துங்க... :evil: :!:
அதற்கு நாரதர் ரொம்ப சப்போட் பண்ணுறார்.. உங்க கருத்துக்கள் என்னெண்டுறதை தெளிவா சொல்லுங்க அதற்கு முதல் உங்களில உள்ள பிழைகளை திருத்துங்க... :evil: :!:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

