11-01-2005, 06:53 AM
குறுக்ஸ் இப்ப என்ன சொல்ல வாறீங்க? நகைச்சுவை, சினிமா, அரட்டையை நிறுத்த சொல்லுறீங்களா? நிறுத்திபோட்டு நீங்க வைக்கும் கருத்துக்களை பார்த்து அதுக்கு மறுகருத்தை வைக்க சொல்லுறீங்களா? நீங்க நாரதர் வைக்கும் கருத்துக்கள் என்ன? மாக்சியம், கம்யுனிசம், அது இதெண்டு அறியாத விடயங்களைபற்றி கதைக்கிறீங்க, களத்தில இருக்கிறவங்களுக்கு அதில இன்றஸ் இருந்தால்த்தானே அதற்கு கருத்து சொல்லுவாங்க? மற்றயபடி அவங்களும் அந்த செய்தியை கருத்தை கண்டிப்ப வாசீப்பாங்க, பட் கருத்துக்களை முன்வைக்கமாட்டாங்க,, அப்படி வைக்கிறதெண்டாலும் சிலருக்கு பிடிக்காது முக நயம், நன்றி தகவலுக்கு என்று எழுதினால் மட்டும்போதுமா எண்டு குண்டக்கா மண்டக்கா கேள்வி கேப்பாங்க, அதைவிட உங்களுக்கு தெரிஞ்சதை போடுங்க, அதைபற்றி அறிஞ்சவங்க கட்டாயம் பதில் சொல்லுவாங்க அல்லது அதைபற்றி கருத்து வைப்பாங்க, அதைவிட்டுட்டு உங்க பெயருக்கு ஏற்றமாதிரி விசமத்தனமான கருத்து தலைப்புகளை வைத்து மற்றவங்களும் உங்க கருத்துக்கு நீங்கள் நினைக்கும் கருத்தை எழுத வேண்டும் எண்டு நினைக்காதேங்க,,,
உங்களுக்கு, நாரதருக்கும் குருவி, ஸ்ராலின் போன்றவர்களுக்கு அதுகளைபற்றி தெரிந்து இருக்கும் அதனால்த்தான் அதைபற்றி கதைக்கிறார்கள்,
யூரோப் அமெரிக்கா என்று இருக்கிறவங்க இங்க வாரது சந்தோசத்துக்கு,, தனிபட கதைக்கும் பொழுது சில உறுப்பினர்கள் தெரிவித்தார்கள் முந்தி (யாழில அங்கத்தவரா இனையுமுன்னம்) வெளியில போறது, அதால கனக்க பிரச்சினைகள், கலாபம், காதலா எண்டு அரட்டை அடிக்கிறது அதில பல பிரச்சினைகள் வந்தது என்று சொன்னார்கள், ஆனால் இப்ப அப்படியில்லை, நண்பர்களுடன் கதைக்கவே நேரம் இல்லையாம் ஏன் தெரியுமா? யாழ்களம் அவர்களை தன்பக்கம் ஈர்த்துவிட்டதாம், வேலை, வீடு, இனையத்துக்கு வந்தால் யாழ்களம் இதுதான் தற்போதைய யாழ் அங்கத்தவர்களது வாழ்க்கை,
நீங்கள் நினைப்பது போல மாக்சியம், கம்யுனிசம் பற்றி நினைத்து மண்டையை போட்டு குழப்பி வேலையில், பாடசாலையில் தான் அப்படியெண்டு போட்டு இங்கவந்தால் இந்த சப்ஜெக்ட்டை பற்றி கதைச்சு வாழ்க்கையில் வெறுப்பை உண்டுபன்னபார்க்கிறீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க கண்டிப்பா வாசிப்பாங்க அறிந்து கொள்ளுவாங்க,,
உங்களுக்கு, நாரதருக்கும் குருவி, ஸ்ராலின் போன்றவர்களுக்கு அதுகளைபற்றி தெரிந்து இருக்கும் அதனால்த்தான் அதைபற்றி கதைக்கிறார்கள்,
யூரோப் அமெரிக்கா என்று இருக்கிறவங்க இங்க வாரது சந்தோசத்துக்கு,, தனிபட கதைக்கும் பொழுது சில உறுப்பினர்கள் தெரிவித்தார்கள் முந்தி (யாழில அங்கத்தவரா இனையுமுன்னம்) வெளியில போறது, அதால கனக்க பிரச்சினைகள், கலாபம், காதலா எண்டு அரட்டை அடிக்கிறது அதில பல பிரச்சினைகள் வந்தது என்று சொன்னார்கள், ஆனால் இப்ப அப்படியில்லை, நண்பர்களுடன் கதைக்கவே நேரம் இல்லையாம் ஏன் தெரியுமா? யாழ்களம் அவர்களை தன்பக்கம் ஈர்த்துவிட்டதாம், வேலை, வீடு, இனையத்துக்கு வந்தால் யாழ்களம் இதுதான் தற்போதைய யாழ் அங்கத்தவர்களது வாழ்க்கை,
நீங்கள் நினைப்பது போல மாக்சியம், கம்யுனிசம் பற்றி நினைத்து மண்டையை போட்டு குழப்பி வேலையில், பாடசாலையில் தான் அப்படியெண்டு போட்டு இங்கவந்தால் இந்த சப்ஜெக்ட்டை பற்றி கதைச்சு வாழ்க்கையில் வெறுப்பை உண்டுபன்னபார்க்கிறீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க கண்டிப்பா வாசிப்பாங்க அறிந்து கொள்ளுவாங்க,,
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

