11-01-2005, 03:12 AM
Quote:<b>அவன் காத்திருந்ததுபோல நந்திதாவின் நான்கடி கூந்தலை முழுவதுமாய் மழித்து மொட்டையாக்கியது, பின் கனமான சுத்தியல் கொண்டு கபாலம் பிளந்தது,பின் உள்ளிருந்தவைகளை ஓர் பாட்டிலில் போட்டது, அடிவயிறு தொடங்கி நெஞ்சுவரை கூர்மையான கத்திகொண்டு கிழித்து உள்ளிருந்தவகளை வெளியே தூக்கி போட்டது</b>
ஏன் இவ்வாறு :roll:
தற்கொலை எனவும் அதற்கான காரணமும் தெரிந்தபின் ஏன் இது?
இவ்வாறு இலங்கையில் நடப்பதாக நான் அறியவில்லை.
காரணம் தெரியவில்லையெனில் மட்டுமே இவ்வாறு கூறு போடுவார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

