Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நந்திதா என்றொரு சடலம்...
#6
நந்துவின் 'கற்பை'ச் சூறையாடிய அந்த நாய்களைக் கொல்ல வேணும்.
'கற்பு' அழிந்த அப்பெண் செத்தது தான் சரி.
காலம் காலமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்ட கற்பை ஆணொருவனுடன் கதைத்தன்மூலம் இழந்த அவள் சாவதுதான் சரி.

அதுசரி. கற்புக் கெடாமல் பிரேதத்தைக் கூறுபோடும் கலையை இன்னும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லையோ?
அவர்களுக்குத் தெரியுமா நம் இந்திய, தமிழ்ப் பெண்களின் கற்புப் பாரம்பரியம்?

பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட பெண்களெல்லாம் கற்பிழந்தவர்கள் என்ற அருமையான கருத்தைச் சொன்ன கதையை இங்கே இட்டவர்களுக்கு நன்றி.
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 10-31-2005, 09:53 PM
[No subject] - by Rasikai - 10-31-2005, 09:54 PM
[No subject] - by inthirajith - 10-31-2005, 10:37 PM
[No subject] - by Selvamuthu - 11-01-2005, 01:26 AM
[No subject] - by nallavan - 11-01-2005, 02:36 AM
[No subject] - by அருவி - 11-01-2005, 03:12 AM
[No subject] - by வெண்ணிலா - 11-01-2005, 08:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)