11-01-2005, 01:45 AM
பிறேமன் தமிழ்க்கலை மன்றமும் அப்பால் தமிழ் இணையத்தின் சலனம் அமைப்பும் 30.10.2005 ஞாயிறு ஜேர்மனி பிறேமன் நகரில் நடாத்திய 'குறும்பட மாலையும் நூல் அறிமுகமும்' நிகழ்வில் 'கவிக்கூர்' சஞ்சீவ்காந்தின் 'உராய்வு' கவிதை நூல் குறித்து 'செந்தமிழ்க் கோடையிடி' குமரன் அவர்களின் விமர்சன உரையின் வீடியோ பதிவு இங்கே..!!
http://www.tamilamutham.net/video/uraayvu.WMV
http://www.tamilamutham.net/video/uraayvu.WMV
.

