10-31-2005, 10:50 PM
குறுக்ஸ் மற்றும் நாரதருக்கு வணக்கம்!
குறுக்ஸ் உங்கள் கருத்துக்களிலும் எதிர் பார்ப்பிலும் பல நியாயம் இருக்கிறது. இணையங்கள் தொலைக்காட்சிகள் வானொலிகள் தமிழ் சமூகத்தை மறந்து செய்ற்ப்படுகின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அதே போல நாரதர் அவர்களது எதிர்பார்ப்புக்களும் விடுபடக்கூடியவை அல்ல. ஆனால் யாழ் களம் தனி நபரினது என்றாலும் அது பொது நோக்காக இயங்குகின்றது. இங்கே மட்டுறுத்தினர்கள் உறவு முறையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை. நீண்ட கால உறுப்பினர்களை நம்பிக்கையின் அடிப்படையில் தான் மட்டுறுத்தினாத்களாக்கு கின்றனர். கண்டவர்களை எல்லாம் மட்டுறுத்தினராக்குமு் போது களம் மீது தாக்குதல் தொடுக்க சந்தர்ப்பம் பாாத்துக் கொண்டிருப்போருக்கு அத வாய்ப்பாகிவிடும்.. அதே நேரம் களம் என்று பொது இடத்தில்...யாழ் களத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 2000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்..ஆனால் முன்னைய உறுப்பினர்கள் பலர் தனி நபர் மீது நடாத்தப்பட்ட கருத்து தாக்குதாலால் தாங்கள் எழுதுவதை (யாழில்) நிறுத்தியிருக்கின்றனர். அப்படியான சம்பவங்கள் மீளவும் இடம் பெறக் கூடாது என்பதற்காகவே சில கட்டுப்ாடுகள் விதிகள் இறுக்கமாக்கப்பட்டதே தவிர..கருத்துச் சுகந்திரத்தை நசுகவல்ல. அதே போல இங்கே அரட்டை அதிகரித்திருப்பதற்க்கு காரணம் மோகன் அண்ணாவோ வலைஞனே அல்லது இதர மட்டுறுத்தினர்களோ அல்ல. இங்கே இப்போது இளைஞர்கள் கருத்தெழுதுகின்றனர். இளைஞர்கள் கருத்தெழுதும் போது..அரட்டை கலப்பது ஒன்றும் பெரியவிடையம் அல்ல..
குறுக்ஸ் உங்கள் கருத்துக்களிலும் எதிர் பார்ப்பிலும் பல நியாயம் இருக்கிறது. இணையங்கள் தொலைக்காட்சிகள் வானொலிகள் தமிழ் சமூகத்தை மறந்து செய்ற்ப்படுகின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அதே போல நாரதர் அவர்களது எதிர்பார்ப்புக்களும் விடுபடக்கூடியவை அல்ல. ஆனால் யாழ் களம் தனி நபரினது என்றாலும் அது பொது நோக்காக இயங்குகின்றது. இங்கே மட்டுறுத்தினர்கள் உறவு முறையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை. நீண்ட கால உறுப்பினர்களை நம்பிக்கையின் அடிப்படையில் தான் மட்டுறுத்தினாத்களாக்கு கின்றனர். கண்டவர்களை எல்லாம் மட்டுறுத்தினராக்குமு் போது களம் மீது தாக்குதல் தொடுக்க சந்தர்ப்பம் பாாத்துக் கொண்டிருப்போருக்கு அத வாய்ப்பாகிவிடும்.. அதே நேரம் களம் என்று பொது இடத்தில்...யாழ் களத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 2000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்..ஆனால் முன்னைய உறுப்பினர்கள் பலர் தனி நபர் மீது நடாத்தப்பட்ட கருத்து தாக்குதாலால் தாங்கள் எழுதுவதை (யாழில்) நிறுத்தியிருக்கின்றனர். அப்படியான சம்பவங்கள் மீளவும் இடம் பெறக் கூடாது என்பதற்காகவே சில கட்டுப்ாடுகள் விதிகள் இறுக்கமாக்கப்பட்டதே தவிர..கருத்துச் சுகந்திரத்தை நசுகவல்ல. அதே போல இங்கே அரட்டை அதிகரித்திருப்பதற்க்கு காரணம் மோகன் அண்ணாவோ வலைஞனே அல்லது இதர மட்டுறுத்தினர்களோ அல்ல. இங்கே இப்போது இளைஞர்கள் கருத்தெழுதுகின்றனர். இளைஞர்கள் கருத்தெழுதும் போது..அரட்டை கலப்பது ஒன்றும் பெரியவிடையம் அல்ல..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

