10-31-2005, 02:01 PM
வாடகை வீட்டில் இருப்பதை கேவலமாக நினைப்பவர்கள். சொந்தமாக வீடு வாங்கி, தமது சந்தோசங்களை எல்லாம் துறந்துவிட்டு வீட்டுக் காசு(குறைந்தது இரு வேலைகள்) கட்டுவதற்கு மட்டும் உழைப்பவர்கள். மனைவி பிள்ளை குட்டிகளை நித்திரையில் மட்டும் காண்பவர்கள்

